தமிழ்நாடு

மிச்சாங் புயலால் பாதிப்பு- விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு

Published On 2024-03-01 08:22 GMT   |   Update On 2024-03-01 08:53 GMT
  • சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
  • ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர்.

சென்னை:

மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியும் நடந்தது.

சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ரூ.6 ஆயிரம் பணம் கேட்டு ரேசன் கடைகளில் விண்ணப்பம் செய்திருந்தனர். ரேசன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு இன்று முதல் ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News