விளையாட்டு

30ந் தேதி ஐ.பி.எல். போட்டி: சேப்பாக்கத்தில் 27ந் தேதி டிக்கெட் விற்பனை

Published On 2023-04-25 10:44 GMT   |   Update On 2023-04-25 10:44 GMT
  • சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • ஆட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

சென்னை:

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 30-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

இதற்கான டிக்கெட் விற்பனை வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News