இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி

Published On 2025-05-07 12:25 IST   |   Update On 2025-05-07 12:25:00 IST
  • 2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது.
  • 250-க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.

புதுடெல்லி:

'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

* இந்தியா விண்வெளித்துறையில் வரலாறு படைத்துள்ளது.

* வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

* நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

* 2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது.

* 250-க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன என்றார். 



Tags:    

Similar News