உள்ளூர் செய்திகள்
- சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்காண்டபள்ளி சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் (வயது53). தொழிலாளி. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது மகள் இஷிகா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.