உள்ளூர் செய்திகள்

சின்னசேலத்தில் மது விற்பனை செய்த தொழிலாளி கைது

Published On 2023-02-17 07:58 GMT   |   Update On 2023-02-18 10:35 GMT
  • தனியார் தங்கும் விடுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது
  • ஒட்டல் தொழிலாளி சசிகுமார் (வயது 49) மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக்குறச்சி:

சின்னசேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாசாமி தலைமையிலான போலீசார் தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது சின்ன சேலம் மேற்கு தெருவை சேர்ந்த ஒட்டல் தொழிலாளி சசிகுமார் (வயது 49) மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டல்களை சின்ன சேலம்

Tags:    

Similar News