உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற பெண் கைது

Published On 2023-03-11 13:25 IST   |   Update On 2023-03-11 13:25:00 IST
  • சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
  • 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (வயது 60) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்

Tags:    

Similar News