உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

Published On 2022-11-24 07:18 GMT   |   Update On 2022-11-24 07:18 GMT
  • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
  • 5 லிட்டர் சாராய த்தை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான காவலர்கள் மூக்கனூர் கிராம பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள சாத்தனூர் அணை வாய்க்கால் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டி ருந்த, அரசம்பட்டை சேர்ந்த லட்சுமி (65) என்ப வரை கைது செய்து, அவரிட மிருந்து 5 லிட்டர் சாராய த்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News