உள்ளூர் செய்திகள்

திருச்சியில் காவிரி படித்துறை அருகே ஆண் பிணம்

Published On 2023-10-29 09:33 GMT   |   Update On 2023-10-29 09:33 GMT
  • 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
  • கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார்

திருச்சி ஒயமரி சுடுகாடு தில்லைநாயகம் படித்துறை அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.

அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா கோட்டை போலீஸ் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்வது இறந்துபோன ஆண் நபர் யார் என்பது குறித்து இவர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News