உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சின்னமனூர் அருகே நாளை மின் தடை

Published On 2023-07-12 05:49 GMT   |   Update On 2023-07-12 05:49 GMT
  • சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (13ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திரா காலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News