உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நல்லாறு தடுப்பணையில் ஷட்டர்கள் திருட்டு

Published On 2022-11-24 06:24 GMT   |   Update On 2022-11-24 06:24 GMT

அவினாசி : 

அவினாசிநல்லாற்றில் சாலையப் பாறையம் பகுதியில் தடுப்பணை உள்ளது. மழைகாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தடுப்பணையில் நிரம்பும் தண்ணீரை திறந்துவிட மதகில் ஷட்டர்கள் உள்ளன. அந்த மதகில் ஷட்டர் கியர் உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது. ஷட்டர் கியர், தண்ணீரை திறந்துவிட பயன்படும் .'இந்த நிலையில் அங்கு நான்கு ஷட்டர்களில் இருந்த கியர் உபகரணத்தையாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக பொதுப்பணித்துறையினர் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News