உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வீரபாண்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-09-21 06:55 GMT   |   Update On 2022-09-21 06:55 GMT
  • மின்தடை இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அருள்புரம் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின்தடை

திருப்பூர் :

திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நாளை 22-ந்தேதி மின்தடை செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டாம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி., மில்.

ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்:இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதுார், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு. காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர்.

அருள்புரம் துணை மின் நிலையம்:அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதுார், உப்பிலிபாளையம், அண்ணா நகர், லட்சுமி நகர், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம். செந்துாரன் காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகர், அய்யாவு நகர், நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர், சின்னக்கரை, சேடபாளையம் மற்றும் ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News