உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நாளை விடுமுறை

Published On 2022-10-03 06:59 GMT   |   Update On 2022-10-03 06:59 GMT
  • சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது.
  • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது

வெள்ளகோவில்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இது மாநிலத்தின் முக்கிய கொப்பரை விற்பனை மையமாகும். இங்கு சரஸ்வதி பூஜையையொட்டி, செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது. எனவே, விவசா யிகள், வியாபாரிகள் செவ்வா ய்க்கிழமை வரவே ண்டாம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அடுத்த வாரம் வழக்கம்போல செயல்படும் என விற்பனைக் கூட அதிகாரி மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News