உள்ளூர் செய்திகள்

 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

புதிய வளர்ச்சிப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

Published On 2022-07-01 11:05 GMT   |   Update On 2022-07-01 11:05 GMT
  • ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உட்பட பலர் கலந் து கொண்டனர்.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பழையக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.32.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ் உள்ளனர். 

Tags:    

Similar News