உள்ளூர் செய்திகள்
கொரட்டி, குனிச்சியில் நாளை மின்நிறுத்தம்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
- மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்தூர் கோட் டத்தை சார்ந்த கொரட்டி, குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக் கிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் | மாலை 5 மணி வரை கொரட்டி, பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம்பட்டி, மைக்கா மோடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி கண்ணாலம்பட்டி, சு.பள்ளிப்பட்டு. செவ் வாத்தூர், குனிச்சி, எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்க ளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொ றியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.