உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்த பெண் சாவு

Published On 2023-05-29 14:48 IST   |   Update On 2023-05-29 14:48:00 IST
  • வீட்டில் தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது45) இவருக்கு நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News