உள்ளூர் செய்திகள்

தாடிக்கொம்பு பகுதியில் நாளை மின்தடை

Published On 2025-10-06 15:44 IST   |   Update On 2025-10-06 15:44:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்
  • கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி. கே.புதுக்கோட்டை,

தாடிக்கொம்பு:

தாடிக்கொம்பு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நாளை (7ம் தேதி) நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி மறவபட்டி, காப்பிளியபட்டி புதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி. சென்னம்பட்டி, உலகம்பட்டி கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து,

கொண்டம நாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி. கே.புதுக்கோட்டை, தாதங்கோட்டை, பொம்மனங்கோட்டை, கொத்தபுள்ளி, அழகாநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News