உள்ளூர் செய்திகள்
தண்டலம் அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு
தண்டலம் ஊராட்சியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலை பள்ளியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு.
செங்கல்பட்டு:
தண்டலம் ஊராட்சியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலை பள்ளியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். ஆய்வின் போது திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் உடன் இருந்தனர்.