உள்ளூர் செய்திகள்

விபத்தில் மாணவன் சாவு

Published On 2022-07-10 08:28 GMT   |   Update On 2022-07-10 08:28 GMT
  • எதிரே வந்த லாரி மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  • இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் சரகம் பாலக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சரவணன் மீது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News