உள்ளூர் செய்திகள்

வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

Published On 2023-11-16 09:41 GMT   |   Update On 2023-11-16 09:41 GMT
  • சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
  • இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரை சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.சேலம் தாதம்பட்டியை சேர்ந்த மொட்டையன் (22), அருள் (26) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணிகண்டன் வீராணம் போலீசில் புகார் அளித்தார்.

Tags:    

Similar News