உள்ளூர் செய்திகள்
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா ரெயில் நிலையம் அருகேரெயில்வே தண்டவா ளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் சம் பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் சோளிங் கரை அடுத்த பள்ளிப்பட்டு தாலுகா அத்திமான் சேரிப் பேட்டையை சேர்ந்த தர்ம லிங்கம் (வயது 73) எனத் தெரி யவந்தது.
இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.