உள்ளூர் செய்திகள்
- போக்சோவில் மேஸ்திரி கைது
- ஜெயிலில் அடைத்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி. இவர் அதேபகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.