உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

நெமிலியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-26 15:46 IST   |   Update On 2022-08-26 15:46:00 IST
  • சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
  • நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெமிலியில் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News