உள்ளூர் செய்திகள்

பொன்னமராவதி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-08-16 07:18 GMT   |   Update On 2022-08-16 07:18 GMT
  • பொன்னமராவதி பகுதியில் நாளை மின் நிறுத்தப்படுகிறது
  • மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது

புதுக்கோட்டை:

கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன் கிழமை( நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், பொன்னமராவதி, வேந்தன்பட்டி, தொட்யம்பட்டி, பிடாரம்பட்டி, வளர்ப்பட்டி, வேகுப்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, மைலாப்பூர், ஆலவயல், நகரப்பட்டி, குழிபிறை, பாளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News