உள்ளூர் செய்திகள்

விராலிமலை பகுதிகளில் நாளை மின்வினியோகம் ரத்து

Published On 2022-10-10 14:11 IST   |   Update On 2022-10-10 14:11:00 IST
  • விராலிமலை பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • பராமரிப்பு பணி காரணமாக

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் விராலிமலை, விட்டமாபட்டி, நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளுர், மாதுராபட்டி, ராமகவுண்டம்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல் ஆகிய பகுதிகளிலும்,வடுகப்பட்டி துணைமின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் பெறும் அனைத்து கம்பெனிகள், வேலூர், கத்தலூர், முல்லையூர், புதுப்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News