உள்ளூர் செய்திகள்

கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு.

Published On 2022-08-08 06:25 GMT   |   Update On 2022-08-08 06:25 GMT
  • கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்டனர்
  • தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வட தெரு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஆடு இறை தேடிச்செல்லும் பொழுது தவறுதலாக வீட்டின் அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்தது. இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையா ளரிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

Similar News