உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநாடு அழைப்பிதழை வழங்கியபோது எடுத்த படம்.

அ.தி.மு.க. மாநாட்டிற்கு மரக்கன்று வழங்கி அழைத்த முன்னாள் அமைச்சர்

Published On 2023-08-09 07:08 GMT   |   Update On 2023-08-09 07:08 GMT
  • அ.தி.மு.க. மாநாட்டிற்கு மரக்கன்று வழங்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
  • இளைஞரணி கேபிள் மணி நன்றி கூறினார்.

சோழவந்தான்

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வருகிற 20-ந் தேதி மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அழைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற நிகச் சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரி யர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், டாக்டர் சரவணன், தமிழ ரசன் கருப்பையா, மாணிக் கம், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றகள் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

இதில் மாநில நிர்வாகிகள் துரை தன்ராஜ், வெற்றிவேல், இளங்கோவன், பேரூராட்சி கவுன்சிலர்கள் வசந்தி கணேசன், ரேகா ராமச்சந்திரன், சரண்யா கண்ணன், டீக்கடை கணே சன், சண்முக பாண்டிய ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் கருப் பட்டி தங்கப்பாண்டி மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா, கச்சிராயிருப்பு முனியாண்டி, தென்கரை ராமலிங்கம், தண்டபாணி, மணிகண்டன்.

செழியன் மருது, சேது, மன்னாடி மங்கலம் ராஜ பாண்டி, ராமு குருவித்துறை பாபு, மேலக்கால் காசி லிங்கம் சோழவந்தான் துரைக்கண்ணன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி கேபிள் மணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News