உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது

Published On 2023-07-18 13:01 IST   |   Update On 2023-07-18 13:01:00 IST
  • பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் தீவிர போன்று பணியில் ஈடுபட்டனர்.

கடலூர்:

பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தர படி க்ரைம் டீம் எஸ்.ஐகுண சேகரன் தலை மையி லான போலீ சார் தீவிர போன்று பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரைச் சேர்ந்தவர் இஸ்மா யில் (வயது 54) என்பவர் லாட்டரிசீட் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இவரை கைது செய்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத் தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News