உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் 28-ந் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

Published On 2022-06-21 09:31 GMT   |   Update On 2022-06-21 09:31 GMT
  • திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் 28-ந் தேதி நடக்கிறது.
  • காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது.

விழுப்புரம்:

திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகின்ற 28-ந் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம்சப்-கலெக்டர் அலுவலகத்தில்ச ப்-கலெக்டர் அமித் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி,மேல்மலையனூர், வட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சப்-கலெக்டர் அறிவித்து உள்ளார். 

Tags:    

Similar News