உள்ளூர் செய்திகள்

பவானியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-11-04 15:17 IST   |   Update On 2022-11-04 15:17:00 IST
  • பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
  • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

பவானி:

பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இதனால் பவானி நகர் முழுவதும் மற்றும் மூன்ரோடு, ஊராட்சி கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்ப நாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி, ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்டகாட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News