உள்ளூர் செய்திகள்

வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-09-27 15:01 IST   |   Update On 2023-09-27 15:01:00 IST
  • வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
  • இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட த்தில் செப்டம்பர் 2023-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும்.

11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சி னைகள் குறி த்து கருத்துக்கள் தெரிவி க்கலாம்.

மதியம் 12.30 முதல் 1.30 முடிய அலுவ லர்களின் விளக்கங்க ளும் தெரிவி க்க ப்படவு ள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News