உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் நீர்நிலைகளை சுத்தம் செய்து மரம் நடுதல் நிகழ்ச்சி

Published On 2022-07-30 07:47 GMT   |   Update On 2022-07-30 07:47 GMT
  • ர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அரவேணு

கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான முக்கிய குடிநீர் ஆதாரமான தடுப்பணை, நீர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பேரூராட்சி இயக்குனர் இப்ராஹிம் ஷா அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் சதாசிவம் (பொறுப்பு), துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த பணியினை செய்து வருகின்றனர்.


கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்நிலைகளையும் சுத்தப்படுத்துதல் ஆங்காங்கே மரம் நடுதல் மண் சரிவு மற்றும் மலை மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

Tags:    

Similar News