உள்ளூர் செய்திகள்

ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏலத்துக்காக கொண்டு செல்லப்பட்ட வாகனங்கள்.

போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

Published On 2022-11-17 10:48 IST   |   Update On 2022-11-17 10:48:00 IST
  • பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
  • மேலும் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதான த்துக்கு ஏலம் விடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2016-ந் தேதி முதல் கேட்பாரற்று கிடந்த வாகனங்களை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் கிரேன் மூலம் அப்புறப்படு த்தினர்.

மேலும் 120க்கும் மேற்பட்ட வாகனங்கள் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதான த்துக்கு ஏலம் விடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News