உள்ளூர் செய்திகள்
- அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியை சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து வருகின்றனர். இதையொட்டி சித்தேரி கரையில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடும், தினமும் இரவில் பஜனையும் மற்றும் கன்னி பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.