சங்கராபுரத்தில் அதிரடி: 3 கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
- சங்கராபுரத்தில் அதிரடி 3 கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- பொ து இடங்களி ல் புகை பி டித்த 3 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து எச்சரி த்து அனுப்பினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்பூங்கொடி உத்தரவி ன் பே ரி ல், புதுப்பே ட்டை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி , சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், பா லமுருகன், குணதீபன், ராமச்சந்திரன்ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போ து பொ து இடங்களி ல் புகை பி டித்த 3 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து எச்சரி த்து அனுப்பினர்.
மேலும், கடைவீ தி, கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்த போது 3 கடைகளில் புகையிலை பொருட்கள் வை த்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் கடை உரி மையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து எச்சரித்ததோடு அவர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.