உள்ளூர் செய்திகள்
சாத்தூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே கீழஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45), ஆடு&மாடுகளை மேய்த்து வந்த இவர் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைத்த பன்னீர்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரது மகன் சந்திரன் புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.