செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று வரை 179 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 968 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 54 ஆயிரத்து 122 பேர் குணமடைந்து உள்ளனர். 667 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.