செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா

Published On 2021-10-03 13:20 GMT   |   Update On 2021-10-03 13:20 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 776 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 18 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 144 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது 223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 409 ஆக உள்ளது.
Tags:    

Similar News