செய்திகள்
வழக்கு பதிவு

லாட்டரி சீட்டு விற்றவர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-02-16 12:02 GMT   |   Update On 2021-02-16 12:02 GMT
லாட்டரி சீட்டு விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:

அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி ஏம்பல் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் தனது பெட்டிக் கடையில் லாட்டரி சீட்டுகள் விற்றுள்ளார். கே.புதுப்பட்டி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News