செய்திகள்
கஜா புயல் பாதிப்பு - வேதாரண்யத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வேதாரண்யத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
நாகப்பட்டினம்:
கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
இந்நிலையில், பள்ளிகள் புயல் நிவாரண முகாம்களாக செயல்படுவதால் வேதாரண்யம் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நிவாரண பணிகள் காரணமாக வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை ஆட்சியர் அறிவித்துள்ளார். #GajaCyclone #Nagai
கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
இந்நிலையில், பள்ளிகள் புயல் நிவாரண முகாம்களாக செயல்படுவதால் வேதாரண்யம் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நிவாரண பணிகள் காரணமாக வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை ஆட்சியர் அறிவித்துள்ளார். #GajaCyclone #Nagai