செய்திகள்

ஆதம்பாக்கத்தில் மணிப்பூர் பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

Published On 2017-08-12 08:49 GMT   |   Update On 2017-08-12 08:49 GMT
ஆதம்பாக்கத்தில் மணிப்பூர் பெண்ணை கற்பழித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஆதம்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வருகிறார்.

பம்மலில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந்தேதி ஆதம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது கத்தி முனையில் அவரை மிரட்டி ஒரு வாலிபர் கற்பழித்தார்.

இதுகுறித்து ஆதம்பாக்கம் இது தொடர்பாக இன்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News