செய்திகள்
ஆதம்பாக்கத்தில் மணிப்பூர் பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது
ஆதம்பாக்கத்தில் மணிப்பூர் பெண்ணை கற்பழித்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஆதம்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வருகிறார்.
பம்மலில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந்தேதி ஆதம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது கத்தி முனையில் அவரை மிரட்டி ஒரு வாலிபர் கற்பழித்தார்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் இது தொடர்பாக இன்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஆதம்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வருகிறார்.
பம்மலில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5-ந்தேதி ஆதம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது கத்தி முனையில் அவரை மிரட்டி ஒரு வாலிபர் கற்பழித்தார்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் இது தொடர்பாக இன்று உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலிகான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.