செய்திகள்
தாம்பரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி
தாம்பரத்தில் 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தாம்பரம்:
மேற்கு தாம்பரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் டிரைவர். இவரது மகன் தேஜஸ்வரன் (வயது 4). அவனுக்கு கடந்த 9-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனே குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் காய்ச்சல் குறையாததால் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தேஜஸ்வரனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தான். தாம்பரத்தில் 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியானதால் பரபரப்பு நிலவுகிறது.
மேற்கு தாம்பரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் டிரைவர். இவரது மகன் தேஜஸ்வரன் (வயது 4). அவனுக்கு கடந்த 9-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. உடனே குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் காய்ச்சல் குறையாததால் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் தேஜஸ்வரனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தான். தாம்பரத்தில் 4 வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியானதால் பரபரப்பு நிலவுகிறது.