செய்திகள்
சீர்காழி அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
சீர்காழி அருகே இளம்பெண் மாயமானது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள பட்டவிளாகம் அத்தியூரை சேர்ந்த செல்வம் என்பவர் மகள் சந்தியா (வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது தந்தை செல்வம் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வருகின்றனர்.
சீர்காழி அருகே உள்ள பட்டவிளாகம் அத்தியூரை சேர்ந்த செல்வம் என்பவர் மகள் சந்தியா (வயது 21). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது தந்தை செல்வம் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வருகின்றனர்.