உள்ளூர் செய்திகள்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 118-வது நாளாக போராட்டம்

Published On 2023-05-02 13:38 IST   |   Update On 2023-05-02 13:38:00 IST
  • பல்வேறு கட்சி அமைப்புகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.
  • விவசாய உபகரணங்கள் களப்பை யில் கருப்பு கொடியை கட்டி பறக்க விட்டு 118-வது நாளாக உத்தனப்பள்ளி காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்களம் ஊராட்சிகளில் விளை நிலப்பகுதிகளில் நிலம் எடுபபதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சி அமைப்புகள் ஆர்பாட்டங்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாய உபகரணங்கள் களப்பை யில் கருப்பு கொடியை கட்டி பறக்க விட்டு 118-வது நாளாக உத்தனப்பள்ளி காத்திப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News