வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-06-11 07:00 IST   |   Update On 2024-06-11 07:00:00 IST
  • திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
  • கோமாசிமாற நாயனார் குருபூஜை.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு, வைகாசி 29 (செவ்வாய்க்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பஞ்சமி இரவு 7.26 மணி வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: ஆயில்யம் நள்ளிரவு 1.38 மணி வரை. பிறகு மகம்.

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கபூமாலை சூடியருளல். குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. சோழவந்தான் ஸ்ரீஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. கோமாசிமாற நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நிறைவு

ரிஷபம்-அன்பு

மிதுனம்-பரிசு

கடகம்- லாபம்

சிம்மம்-உழைப்பு

கன்னி-இன்பம்

துலாம்- சாந்தம்

விருச்சிகம் -இனிமை

தனுசு- ஆசை

மகரம்-வரவு

கும்பம்-பண்பு

மீனம்-பரிவு

Tags:    

Similar News