என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகை தொழிலாளி"
- திருவெண்ணைநல்லூரில் நகை தொழிலாளி தூக்கு போட்டு இறந்தார்.
- உடல் நல குறைவால் கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் கம்பன் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவர் நகை செய்யும் தொழில் பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் உடல் நல குறைவால் கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று இவரது தந்தை ரங்கநாதன் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ரங்கநாதன் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்