search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomorrow power outage"

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் உள்ள அலங்காநல்லூர் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (11-ந்தேதி) காலை 9மணி வரை மாலை 5மணி வரை பரவை, பரவை காலனி, கோவில்பாப்பாகுடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூர், சபரி கார்டன், ரங்கராஜபுரம், பிள்ளையார்நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் கோட்ட மின்னியல் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • சிவகாசி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சிவகாசி

    சிவகாசி கோட்டத்தில் உள்ள பாறைப்பட்டி, சிவகாசி அர்பன், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (29-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, சிவகாசி அர்பன், காரணேசன் பள்ளி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, நெல்கடை முக்கு, தபால் நிலையம், பராசக்தி காலனி ஆகிய பகுதிகளில் இருந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    அதேபோல் வடக்கு ரதவீதி, வேலாயுதரஸ்தா, அண்ணா காலனி, லிங்க புரம் காலனி, ராஜிவ்காந்தி நகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜர்புரம் காலனி, 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யாநகர், அரசன்நகர், சீனிவாசநகர், பர்மாகாலனி, போஸ் காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, மீனாட்சி காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

    • உடன்குடி தேரியூர் துணைமின்நிலையத்தில் மாதந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • உடன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மட்டும் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் துணைமின்நிலையத்தில் மாதந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, நயினார்பத்து, பிச்சிவிளை, செட்டியாபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, நியினார்பத்து, சுதந்திர நகர், பரமன்குறிச்சி, சீருடையார்பு ரம். குருநாதபுரம், வட்ட ன்விளை, செட்டிவிளை, அத்தியடி தட்டு, சிவலூர், ஞானியார்குடியிருப்பு, தீதத்தாபும், தாண்டவன்காடு, பெரி யபுரம், சிறுநாடார்குடியிருப்பு, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம், நாலுமூலைகிணறு, நா.முத்தையாபுரம் மற்றும் சியோன்நகர் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    மின் நுகர்வோர்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறுஉடன்குடி துணை மின் நிலையத்தில் வினியோக உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

    ×