என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமன்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை
- உடன்குடி தேரியூர் துணைமின்நிலையத்தில் மாதந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- உடன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மட்டும் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்
உடன்குடி:
உடன்குடி தேரியூர் துணைமின்நிலையத்தில் மாதந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, நயினார்பத்து, பிச்சிவிளை, செட்டியாபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, நியினார்பத்து, சுதந்திர நகர், பரமன்குறிச்சி, சீருடையார்பு ரம். குருநாதபுரம், வட்ட ன்விளை, செட்டிவிளை, அத்தியடி தட்டு, சிவலூர், ஞானியார்குடியிருப்பு, தீதத்தாபும், தாண்டவன்காடு, பெரி யபுரம், சிறுநாடார்குடியிருப்பு, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம், நாலுமூலைகிணறு, நா.முத்தையாபுரம் மற்றும் சியோன்நகர் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மின் நுகர்வோர்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறுஉடன்குடி துணை மின் நிலையத்தில் வினியோக உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.