என் மலர்
நீங்கள் தேடியது "புது டிசைன்"
- வியாபார உத்திகளைக் கடந்து ஒரு உணர்வுப் பிணைப்பில் தான் அதிகப்படியானோர் பொருள்களை வாங்குகின்றனர்.
- நுகர்வோர்களை கருத்தில் கொண்டு பேக்கேஜிங் செய்யும் நுணுக்கம்.
உலகத்தரத்தில் நமது பிராண்டிங் பேக்கேஜை உருவாக்கி, துரிதமாக நம் தயாரிப்பு மற்றும் மதிப்புக் கூட்டுப்பொருள்களை சந்தைப்படுத்த முடியும் என வழிகாட்டுகிறார் மதுரை ஷேப்பர்ஸ் பேக்கேஜிங் டிசைன் ஸ்டுடியோஷ் நிறுவனர் அஸ்வின்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " பேக்கேஜிங் என்பது டிசைன் மட்டுமல்ல. ஒரு பொருளை நுகர்வோரை வாங்க வைப்பதே பேக்கேஜிங்தான். 1500 பொருள்களுக்கு மேல் நாங்க பேக்கேஜிங் செய்து கொடுத்துள்ளோம். வியாபார உத்திகளைக் கடந்து ஒரு உணர்வுப் பிணைப்பில் தான் அதிகப்படியானோர் பொருள்களை வாங்குகின்றனர்.
அதைத் தான் நாங்கள் ஸ்டேடர்ஜி பேக்கேஜிங், எமோஷனல் பேக்கேஜிங், ஸ்டோரி பேக்கேஜிங் என வகைப்படுத்தி வடிவமைக்கிறோம்.
உதாரணமாக பஜ்ஜி மாவு பாக்கெட்டில், தேனீர்க்கடைக்காரர் படத்தை வடிவமைக்கிறோம். இதனால்,பலகாரக் கடைக்காரர்களால் இந்த மாவு எளிதாக அடையாளம் காணப்படுகிறது. அதேபோல், ஒரு பொருள் விற்கப்படும் பகுதியைக் குறிப்பிடும் படங்களையும் தேர்ந்தெடுத்து பாக்கெட்டில் பொறிக்கிறோம். இது தான் டார்கெட் நுகர்வோர்களை கருத்தில் கொண்டு பேக்கேஜிங் செய்யும் நுணுக்கம்.
அதேபோல், ஒரு மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் போது, பேக்கேஜில் மூலப்பொருளின் படம் பொறித்து சந்தைப்படுத்துகிறோம். உதாரணமாக வாழைப்பூ மூலமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் பாக்கெட்டில் வாழைப்பூவின் படத்தை அச்சிடுகிறோம். அதேபோல், அந்த பாக்கெட்டை செவ்வாழை நிறத்திலேயே உருவாக்குகிறோம். இது, பொருள்களை எளிதாக நுகர்வோர்களிடம் கொண்டு சேர்க்கும்.
மேலும், வீட்டுமுறையில் தயாரிக்கப்படும் திண்பண்டங்களின் பாக்கெட்டுகளில், உணர்வுரீதியான ஒரு தொடர்பு ஏற்படுத்தும் வகையில் குடும்பத்தினர் சேர்ந்து திண்பண்டங்கள் தயாரிப்பது போன்ற ஓவியங்களை பயன்படுத்துகிறோம். இவ்வாறாக, உலகத்தரத்தில் உங்கள் பிராண்டிங் பேக்கேஜை உருவாக்க சிறந்த யோசனைகளை, வழிமுறைகளை வழங்கிட காத்திருக்கிறோம்.
முழு விவரங்கள், ஆலோசனைகளுக்கு வருகின்ற 17.08.2025 சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- பல ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்களை தனக்கென கொண்டு உள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட சோபா செட், கட்டில், டைனிங் டேபிள், பீரோக்கள் புதிதாக வந்துள்ளன
நாகர்கோவில் :
பர்னிச்சர்கள் என்றாலே குமரி மாவட்ட மக்களின் நினைவுக்கு வருவது ராயல் பர்னிச்சர் தான். நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகில் மறவன்குடியிருப்பில் அமைந்துள்ளது ராயல் பர்னிச்சர் நிறுவனம். கடந்த 20 ஆண்டுகளாக வாடிக்கை யாளர் சேவையில் சிறப்பான பெயர் பெற்று, தென் தமிழ கத்தின் மிக பெரிய ஷோரூமாக இது விளங்கி வருகிறது.
இங்கு தரமான பொருட்கள், நியாயமான விலை, கனிவான சேவை என்பதையே தாரக மந் திரமாக கொண்டு செயல்படுவதால், பல ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்களை தனக்கென கொண்டு உள்ளது.
இங்கு புது, புது டிசைன்க ளில் இம்போர்ட்டடு பர்னிச்சர்கள், உள்நாட்டு பர்னிச்சர்கள், ஸ்டீல் பர்னிச்சர்கள், புதிய மாடல் ஷோபாக்கள், நவீன மாடல் கட்டில்கள், டைனிங் மற்றும் டிரஸ்சிங் டேபிள்கள், டி.வி. ஸ்டாண்டுகள், வித, விதமான கம்ப்யூட்டர் டேபிள்கள் மற்றும் ரோலிங் இருக் கைகள், அலுவலகங்க ளுக்குரிய மேஜைகள், புக் செல்ப், பைல் ரேக் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்களும் ஏராளமான மாடல்களில் உள்ளன.
இங்கு வாடிக்கையா ளர்களுக்கான சுலப தவணை திட்ட வசதியும் செயல்ப டுத்தப்பட்டு வருகி றது. குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவ ரியும் செய்கிறோம். மர பர்னிச்சர் களை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் படியான மாடல்களில் பர்னிச்சர் களை தங்களது சொந்த தொழிற்சா லையில், உயர்தர தேக்கு, ஈட்டி மரங்களிலிருந்து தர மானதாக மிக நேர்த்தியாக, லைப்டைம் உத்திரவாதத்து டன் திறமை யான தொழிலாளர்களை கொண்டு செய்து கொடுக்கின்ற னர். இந்த நிறுவனத்தில் இம்போர்ட்டடு பர்னிச்சர், ஸ்டீல் பர்னிச்சர், அலுவலக பர்னிச்சர் என்று ஒவ்வொன் றிற்கும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு, வாடிக்கை யாளர்கள் குடும்பத்துடன் வருகை தந்து பொருட் களை தேர்வு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட சோபா செட், கட்டில், டைனிங் டேபிள், பீரோக்கள் புதிதாக வந்துள்ளன. வாடிக்கை யாளர்கள் தங்க ளிடம் உள்ள வீட்டு உபயோக பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து, புதிய பொருட்களை வாங்கி கொள் ளும் எக்சேஞ்ச் வசதியும் எப்போதும் உண்டு. மேற்கண்ட தகவல்களை ராயல் பர்னிச்சர் உரிமையாளர் ஆரோக்கிய வினோ தெரிவித்தார்.






