என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maria College"
- வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- வள்ளியூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்கான கருத்துக்களை அறிவுரையாக கூறினார்.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வணிக மேலாண்மையியல் துறை தலைவி ரஞ்சிதம் வரவேற்று பேசினார். கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய காலகட்டத்தில் மாணவிகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வதற்கான கருத்துக்களை அறிவுரையாக கூறினார்.
- வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாமிற்கு கல்லூரி நிறுவனத் தலைவர் டி.டி.என். லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
- கல்லூரி மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என். லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ், மாணவிகள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பினை பெற தற்போதே முயற்சிகள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆன்றணி இம்முகாமில் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கினார். நெல்லை மாவட்ட உதவி வேலை வாய்ப்பு அலுவலர் அருண், மாணவிகள் போ ட்டித் தேர்வில் ஆர்வ முடன் பங்கேற்பதற்கு ஏதுவாக சிறப்புரை ஆற்றினார்.
நிறுவனத்தலைவர், மாணவிகள் போட்டித் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெறுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளையும் செய்வதாகவும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் வாங்கி வைப்பதாகவும் உறுதியளித்தார். வணிக மேலாண்மையியல் பேராசிரி யை ரஞ்சிதம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்