என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kerala Youngster"
- போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 1/2 கிலோ போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் பி.என். ரோடு மில்லர் பஸ் ஸ்டாப், தனியார் உணவகம் முன்பு உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சமபவ இடத்திற்க்கு சென்ற போலீசார் அக்கடையில் சோதனை செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 1/2 கிலோ போதை வஸ்துகளையும் பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து இருவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது விற்பனையில் ஈடுபட்டது கடை உரிமையாளர் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜஷ்வீர் என்பதும் இவருடன் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவரையும் கைது செய்த போலீசார் கடை உரிமையாளர் ஜஷ்வீரை மத்திய சிறையிலும் 17 வயது சிறுவனை சிறார் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்